மீண்டும் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை!

அரசியலமைப்பு பேரவை நாளை பிற்பகல் 03 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள அரசியலமைப்பு பேரவையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »