அரசியல்வாதிகளின் கதைகளை மக்கள் விரும்புவதில்லை- நீதி அமைச்சர் அலி சப்ரி…!

பாராளுமன்றம் என்பது தான் விரும்பாத இடம் என்றும் அங்கு கதைக்கும் விடயங்களை செவிமடுக்க முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசியல்வாதிகளின் கதைகளைக் கேட்பதற்கு மக்கள் விருப்பமற்ற நிலையிலேயே உள்ளனர். இன்று நாட்டை... Read more »