
இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் போது இந்தியாவின் பெயர் சொல்லக்கூடிய உயர் அதிகாரியொருவர் அழைப்பினை ஏற்படுத்தி ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தலையிட்டுள்ளமை தவறான விடயம் என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார். இந்த அழைப்பின் மூலம் சம்பந்தன்,சுமந்திரனின்... Read more »