அரசிலிருந்து விலகிய 10 கட்சிகள் தமது நிலைப்பாட்டை சற்று முன்னர் அறிவித்தன!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளும், தொடர்ந்தும் நாடாளுமன்றில் சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, கருத்து தெரிவித்த அவர், பிரதமர் பதவிக்கு ரணில்... Read more »