அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பிக்கு மீது அரசியல்வாதி தாக்குதல்.

கேகாலை மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பௌத்த பிக்கு மீது நடத்தப்பட்ட குண்டர் தாக்குதலுக்கு காரணமானவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிசாவளை பனாவல வீதியில் வெலங்கல்ல சந்தியில் இன்று... Read more »