
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக 7வது நாளாகவும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவினை தொிவித்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும். எனக்கோரி கொழும்பு காலி... Read more »