சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களாக மாறின..! சிலின்டர் வியாபாரத்தில் அரச ஊழியர்கள் மும்முரம்.. |

யாழ்.மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் சாதாரண மக்கள் வீதிகளில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிவாயு விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள... Read more »