
யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை பயிலக தொடக்கவிழா நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை முகாமைத்துவ உதவியாளர் திருமதி சாந்தி ஜெயரூபன் தலமையில் இடம் பெற்றது.... Read more »

கொட்டும் மழையில் பனை ஓலை குடிசைகளில் வாழ்க்கை, ஒழுக்கு வீடுகளுக்கு போடுவதற்கு கூட ஒரு தர்ப்பாள் இல்லாத. நிலை, கல்வீடு கட்டித்தருவதாக கூறி இருந்த பனை ஒலை குடிசையையும் உடைத்த அரசியல் வாதி, பட்டுவேட்டிக்காக கோவணத்தையும் இழந்த கதை. யாழ் மாவட்டம பருத்தித்துறை... Read more »