நீர்கொழும்பு கடற்பகுதியில் 47 பேர் கைது..!

யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 47 பேர் நீர்கொழும்பு கடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டபோதே குறித்த 47 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில்... Read more »