வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இரண்டாவது தடவையாக துரோகமிழைத்த அரியகுமார்….!

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ. அரியகிமார் இரண்டு தடவை வடமராட்சி கிழக்கு மக்களை ஏமாற்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படுகின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை எதிர்ப்பதற்க்கென உருவாக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி... Read more »