வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருக்கலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட் டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். கல்குடா பிரதான வீதி போத்தாளையைச்... Read more »