
வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக அனுதாபம் காட்டி வயோதிப பெண்ணுக்கு சோடாவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்த இளம் பெண் ஒருவர் வயோதிப பெண்ணிடமிருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 21 வயதான இளம் பெண் ஒருவரை... Read more »