
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் கிணறொன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது... Read more »

கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று இனம் காணப்பட்டுள்ளார். முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய மூன்றுபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இறந்த... Read more »