ஆனைக்கோட்டை இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 4 சந்தேகநபர்கள் கைது! பெண் ஒருவரும் உள்ளடக்கம்.. |

யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்றிருந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  யாழ்.ஆனைக்கோட்டையிலிருந்து பூநகரி – கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் கடந்த... Read more »