ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் யாழ்.தீவக மக்கள்..!

யாழ்.தீவகத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும் இடர்பாடுகளை தீர்ப்பதற்கு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள், கலந்துரையாடல்கள் அனைத்தும் பூச்சியத்தில் முடிந்துள்ளதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே... Read more »