ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜித மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்!

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் பாதுகாவலர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். Read more »