
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் கல்லடி பலாலத்தில் ஆரம்பித்து காந்தி பூங்காவரை இன்று புதன்கிழமை (30) காலையில் இடம்பெற்றது. இன்று 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையிட்டு மட்டக்களப்பு... Read more »

மாபெரும் நெடுந்தீவு மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று(24) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மாவிலி துறைமுகத்திலிருந்து, நெடுந்தீவு பிரதேசசெயலகம், நெடுந்தீவு காவல் நிலையம் வரை, இடம்பெற்றது ஊர்வலத்தின் முடிவில் பிரதேசசெயலாளர், நெடுந்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. நெடுந்தீவு மாவிலிதுறைக்கு முன்பாக... Read more »