மன்னம்பிட்டியில் ஆற்றில் பஸ்வண்டி வீழ்ந்தில் 9 பேர் உயிரிழப்பு 20 பேர் படுகாம்

பொலன்னறுவை கதுருவெலவில் இருந்து காத்தக்குடி நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி ஒன்று  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சற்று முன்னர் மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிசார் தெரிவித்தனர். மன்னம்பிட்டி பலகை பாலத்திலே... Read more »