குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு தானும் குதித்த தாய்..! 5 வயது குழந்தை மரணம், காப்பாற்றப்பட்ட தாயும் உயிரிழந்த சோகம்… |

தனது இரு பிள்ளைகளையும் ஆற்றில் வீசிவிட்டு  தானும் ஆற்றில் குதித்த நிலையில் 5 வயதான பெண் குழந்தை உயிரிழந்ததுடன், தாயும் 11 வயதான மகனும் காப்பாற்றப்பட்டிருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் சந்திரிகா குளத்தில் இடம்பெற்றுள்ளது. தாய்... Read more »