
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் உள்ள உண்டியல்களை உடைத்து திருடிய திருடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுச் சம்பவங்கள் நேற்றிரவு இடம்பெற்ற... Read more »