காங்கேசன் துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்…!

காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன்  அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு ஒன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு... Read more »