இ.போ.ச பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு உறுதியளித்தபடி எரிபொருள்….! ஆளுநர்.

இ.போ.ச வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மாவட்டரீதியாக எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆளுநரின் தலையீட்டினால்  ஆரம்பமாகியுள்ளது.  குறித்த விடயம் தொடர்பில்  தெரியவருவதாவது, இ.போ.ச வடபிராந்திய 7 சாலைகளிலும்  கடமையாற்றும் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் எரிபொருள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் வடமாகாண... Read more »