
நிறைவேற்று அதிகாரத்திற்கு செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பொறுப்பை நாடாளுமன்றம் ஏற்று அனைவரும் இணைந்து நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »