ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின்17 வது நினைவு நாள் இன்று……!

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட பல்லாயிரம் எமது உறவுகளின் 17 வது நினைவு நாள் இன்றாகும், கடந்த 26/12/2004 அன்று பல்லாயிரம் எமது உறவுகளை காவுகொண்ட ஆழிப்பேரலை பேரனர்த்தம் நிகழந்து இன்று 17 ஆண்டுகள் இன்று கடந்திருந்தாலும் அதன் விளைவுகள் இன்றும் எம்மீது தாக்கம் செலுத்திக்கொண்டுதான்... Read more »