கண்ணீரால் நனைந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்.

ஆழிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களது 17 வது நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவகத்தில் இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கில் காவு கொள்ளப்பட்ட 1002 பேரில் 700 க்கு மேற்பட்டவர்களது கல்லறைகள் உள்ள குறித்த நினைவாலயத்திலேயே இன்று நினைவேந்தல் இடம் பெற்றது. இதில் பொது... Read more »