ஆழியவளையில் தொழில் புரியும் கரைவலை சம்மாட்டிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் நேற்று  (04) காலை மீனவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில்... Read more »

ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் Clean SriLanka

வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் இன்று (5)Clean SriLanka வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது பாடசாலை முதல்வர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது காலை 08.00 மணியிலிருந்து 12.00 மணிவரை பாடசாலையை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் இலங்கை இராணுவத்தின் 10வது விஜயபாகு படைப்பிரிவால் உடைந்த... Read more »