சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், பெண்களிக்கான அபிவிருத்தி பணியில் ஈடுபடும் பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின்... Read more »