வல்வெட்டுத்துறை ஊடாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேர் கைது…..!

யாழ் வல்வெட்டித்துறை ஊடாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேரை வல்வெட்டித்து பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வு பிரிவினர் நேற்று இரவு கைது செய்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது சட்ட விரோதமான முறையில் படகு ஒன்றின் மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட... Read more »