ஈழம்சேகுவேராவின் பூதவுடல் வவுனியாவில் நல்லடக்கம்…!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேராவின் (இசைப்பிரியன்) இறுதிப்பயணம் வவுனியா கந்தன்குளத்தில் இடம்பெற்றது. அன்னாரின் இல்லத்தில் கடந்த 28/07/2024 அன்று  காலை 9 மணிக்கு கிரியைகள் ஆரம்பமானதை தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.இதனைத்... Read more »

ஊடகவியலாளர் இசைப்பிரியன்/ சேகுவேரா அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்…!

இசைப்பிரியன் அல்லது சேகுவேரா அவர்கள் 25 ஆம் திகதி யூலை மாதம் வியாழக்கிழமை இன்று காலை காலமானார். வன்னி புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பை முடித்து, போராட்ட காலத்தில் நிதர்சனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர், 2009 இற்குப் பின்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.... Read more »