இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணக்கம்..! சூடு பிடிக்கபோகும் தேசிய அரசியல்.. |

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக கூறியுள்ள மகா சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், அது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறியிருக்கின்றார். நாடு தற்பொது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை... Read more »