இதுவரை 52225 மரங்களை நாட்டியுள்ள மனித உரிமைகள் சமாதான தூதுவர் மற்றும் அப்துல் கலாம் அறக்கட்டளை அமைப்பு…..!

வடக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்தில்  52225. மரங்களை நாட்டியுள்ளதாகவும் அடுத்த வருடம் தாம் ஒரு இலட்டம் மரங்களை நாட்டவுள்ளதாகவும்,  மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் வடமாகாண பணிப்பாளரும்,  பசுமை சுற்றுச்சூழல் விவசாய முன்னணியின் இலங்கைக்கைக்கான பணிப்பாளரும், உலகளாவிய ஐக்கிய அப்பதுல் கலாம் அறக்கட்டளை... Read more »