இந்தியாவில்  இருந்து 3இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய்… அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

இந்தியாவிலிருந்து 3 இலட்சம் கொள்கைகளில் மண்ணெண்ணெயை இலங்கை எடுத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்தழிலாளர்கள் தமது பொருளாதார... Read more »

வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை! இந்திய தூதரகம்நடவடிக்கை. –

வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின் பெயரில் இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை எடுத்து வரும் ஏற்பாட்டில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமயினால் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்  மீனவர்களும், விவசாயிகளும், தற்போது 400 ரூபாவிற்கு கள்ளச்... Read more »