மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம்….!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக அரிச்சல்முனை பகுதியில் தஞ்சம், ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் சென்றுள்ளனர். Read more »

இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் இந்தியா சென்றனர்….!

இலங்கையில் இருந்து அகதிகளாக 3 பேர் சென்றுள்ளனர். ஏற்கனவே 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு... Read more »