
இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் இன்று சனிக்கிழமை நேரில் ஆராய்ந்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து... Read more »