இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு.

இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இவ் உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார். 600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர்... Read more »