இந்திய மீனவர்களின் வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது

இந்திய மீனவர்களின் வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மீனவர்கள் பன்னிருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டுள்ளார். Read more »