
ராமேஸ்வரம் ஜன 04, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி 13 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாததால் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக... Read more »

அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று... Read more »