இன்றும் ஆழிப்பேரலை நினைவுகளுடன் வாழும் வடமராட்சிகிழக்கு மக்கள்………..!

(விசேட நிருபர் பாணு) சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 17ஆண்டுகள் கடந்து சென்றிருந்தாலும் இறந்தவர்களின் நினைவுகளோடும் வலிகளோடும் கூடிய உள பாதிப்பிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள முடியாமலும் தான் இன்னமும் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்டுகள் பல கடந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் இன்னும் ஏதோவொரு... Read more »