இன்றும் நாடு முழுவதும் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்று 5 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.  இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாளைய... Read more »