இன்றும் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு.. |

நாடு முழுவதும் இன்று  காலை 8.30 மணி தொடக்கம், 5.30 மணிவரை சகல பிரிவினருக்கும் பகுதி பகுதியாக 3 மணித்தியாங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்... Read more »