நெல்லியடியில் ஆட்டோ சாரதிகளுக்கும் பேரூந்து சாரதிகளுக்கும் கைகலப்பு இருவர் வைத்தியசாலையில் அனுமதி ….!

நெல்லியடி சந்தி பகுதியில்  இலங்கை போக்குவரத்து சபை  பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும், நெல்லியடி முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையே கைகலப்பு நேற்றிரவு ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டி சாரதிகள் தலைமறைவாகியதுடன் சாரதி மற்றும் நடத்துனர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    ... Read more »