இனநல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் எற்படுத்தும் இப்தார் நோன்பு திறப்பு

யாழ். கிளிநொச்சி மக்கள் பணிமனையின் எற்பாட்டில் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான எடுத்துக்காட்டாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 14.04.2023 அன்று யாழ். ஸலாமிய்யா அரபுக்கல்லூரியில், யாழ். கிளிநொச்சி மக்கள் பணிமனை தலைவர் மெளலவி ஏச்.சுபியான் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வுக்கு பிரதம... Read more »