இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 100 பக்தர்களை மட்டும் ஆலய உற்சவத்தில் பங்கேற்க அனுமதிப்பது என... Read more »