
வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J410 கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு வீடு அமைத்து கொடுப்பதற்க்காக யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வந்தன வீரசூரியவினால் நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை... Read more »