இருபாலை சந்தியில் வாள்வெட்டு குழுவினால் அடித்து நொருக்கப்பட்ட ஆட்டோ..!

யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு... Read more »