வட்டுக்கோட்டையில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு..!

யாழ்.வட்டுக்கோட்டை கிழக்கு பகுதியில் வீடொன்றிலிருந்து வயோதிப பெண்கள் இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருவர் மட்டுமே... Read more »