
நுவரெலியா மாவட்டம் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெப்லோ பிரதேசத்தில் இரு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். டெப்லோ ஜனபதய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மண்சரிவு காரணமாக 8 குடும்பங்களை சேர்ந்த 17... Read more »