![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/11/Ranil-Wickremesinghe-300x200.jpg)
இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் உயர்வர்க்கத்தின் நலனுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்வர்க்கம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தையோ தராண்மைவாதத்தையோ கொண்டிருக்காத அரைகுறைவாதங்களால் கட்டமைக்கப்பட்ட உயர்வர்க்கமாகவே உள்ளது. உயர்வர்க்கத்தின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் உயர்வர்க்கத்தின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் உபாயமாகவே அமைந்துள்ளது. அத்தகைய நோக்கத்தை நிறைவு... Read more »