இலங்கையில் கிளர்ச்சிக்கு தயாராகும் பொதுமக்கள்! பகிரங்க எச்சரிக்கை.!

இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சி ஒன்றுக்கு தயாராகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை தாங்க முடியாத நிலையில் பொதுமக்கள் கிளர்ச்சிக்கு தயாராவதாக முன்னாள் ஜனாதிபதி பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட பொருட்களின்... Read more »