
நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடிமேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அமைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். நாட்டில்... Read more »